சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

SEP and IYSSE speak-outs at Australian universities on danger of new world war

புதிய உலக போர் அபாயம் குறித்து SEP மற்றும் IYSSE ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பேசுகின்றன

By our reporters
11 August 2014

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் பேச்சாளர்கள் கடந்த திங்களன்று மெல்போர்ன், சிட்னி மற்றும் நியூகாஸ்டிலின் பல்கலைக்கழக மாணவர்களிடையே முதலாம் உலக போர் வெடிப்பின் நூற்றாண்டு மற்றும் புதிய இராணுவ மோதலின் அபாயம் குறித்து உரையாற்றினார்கள்.

இந்த காணொளி சிட்னியின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் நிக் பிம்ஸின் உரையிலிருந்தும், அத்தோடு UNSW மற்றும் மெல்போர்னின் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய கருத்துக்களில் இருந்தும் சில காட்சிகளைத் தருகிறது. அந்த மாணவர்கள் அதிகரித்துவரும் இராணுவவாதம், காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் உக்ரேன் மீது ரஷ்யா உடன் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்த அவர்களின் கவலைகளை வெளியிட்டனர்.