சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
Perspective
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்
பகுதி நான்கு
முதலாளித்துவத்தை அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கும் சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்குமான நிலைமைகளையும் உருவாக்குகின்றன.
Perspective
போயிங் பற்றிய தகவலை அம்பலப்படுத்திய ஜோன் பார்னெட்டின் சந்தேகத்திற்குரிய "தற்கொலை"
பார்னெட்டின் மரணத்தின் உத்தியோகபூர்வ விவரிப்புக்கான சவால்களைச் சுற்றியுள்ள மௌனத்தால் யார் பயனடைகிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம் மற்றும் கேட்க வேண்டும்?
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிறன்று, 1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் தங்கியுள்ள காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவை தாக்குவதற்கான அவரது திட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..
மெக்ரோன், ஷோல்ஸ் மற்றும் ஏனைய அனைத்து போர் வெறியர்கள் எடுக்கும் அபாயகரமான நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. அவர்கள் உயிராபத்தான துப்பாக்கி ரவையை சுழற்றிவிட்டு சுடும் ரஷ்ய விளையாட்டை அணு குண்டுடன் ஆடுகிறார்கள்.
பிரிட்டனில் மட்டுமன்றி சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு மத்தியிலேயே இந்த வேலைநிறுத்தத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு வந்துள்ளது.
இஸ்ரேலிய துருப்புக்கள் வியாழனன்று உதவி பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மீதான மற்றொரு படுகொலையை மேற்கொண்டதில் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 160 பேர் காயமடைந்தனர் என்று யூரோ-மெட் மானிட்டர் தெரிவித்துள்ளது.
பணவீக்கம், உண்மையான ஊதியத்தில் வெட்டுக்கள், மற்றும் அதிகரித்து வரும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட முடியாது. மேலும், இது போர் மற்றும் இராணுவ மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசின் பாசிச சித்தாந்தமும் காஸாவில் இனப்படுகொலையும்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
ரஃபாவில் இனச் சுத்திகரிப்புத் திட்டங்களை இஸ்ரேல் அறிவித்துள்ளது
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காஸாவின் இதர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தெற்கு நகரமான ரஃபாவுக்கு வந்துள்ள ஒரு மில்லியன் அகதிகளை, வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
இந்திய ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய சக்திகளும் ஒரு இந்து மேலாதிக்க அரசை கட்டமைக்கும் மோடியை அரவணைக்கின்றனர்
இந்து மேலாதிக்கவாதியும் படுகொலையாளருமான மோடியை ஏகாதிபத்திய சக்திகள் அரவணைப்பது என்பது, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது தீவிர வலதுசாரி அரசாங்கம் காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலையும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்தும் ஸ்டீபன் பண்டேராவின் பாசிச சீடர்களுடன் கூட்டணி வைத்துள்ள அவர்களின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது.
நியூ ஹாம்ப்ஷயரில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்
கேபிடோல் மீதான ஒரு பாசிசவாத தாக்குதல் மூலமாக கடந்த தேர்தல் முடிவுகளைத் தூக்கியெறிய முனைந்த ஒரு முன்னாள் ஜனாதிபதி, நவம்பர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கக்கூடும் என்ற உண்மையானது, குடியரசுக் கட்சியின் மீது மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த இருகட்சி அமைப்புமுறையின் மீதுமான ஒரு குற்றப்பத்திரிகையாகும்.
விளாடிமிர் லெனின் மறைந்து 100 ஆண்டுகள்
லெனின், போல்ஷிவிக் கட்சியை ஸ்தாபித்து, ரஷ்யாவை மாற்றியமைத்து, சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய ஒரு புரட்சிக்கு தலைமை கொடுத்த ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் மேதையாக இருந்தது மட்டுமன்றி, 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து புரட்சிகர அரசியல் போராட்டங்களுக்கும் ஒரு ஆழ்ந்த உத்வேகத்தை வழங்கினார்.
இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்துகிறது என்பதை சர்வதேச நீதிமன்ற (ICJ) முறைப்பாடு நிரூபிக்கிறது
இஸ்ரேலுக்கு எதிரான முறையான வழக்கு நடவடிக்கைகளானது டிசம்பர் 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு முறையான முறைப்பாட்டின் மூலம் தென்னாபிரிக்காவால் தொடங்கப்பட்டது, இது காஸாவில் பொது மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆயுதப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் "இனப்படுகொலைத் தன்மையைக் கொண்டது" என்று குற்றஞ்சாட்டுகிறது.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணம்
46 பேரின் பிரகடனம்
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் 8 அக்டோபர் 1923 அன்று எழுதிய கடிதம்
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மீது இலங்கை பொலிஸ் தாக்குதல் நடத்தியது
தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் தடிகள் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
இலங்கை மின்சார ஊழியர்கள் பழிவாங்கப்படுவதை நிறுத்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!
பாதிக்கப்பட்ட இ.மி.ச. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பாதுகாப்பதன் இன்றியமையாத பகுதியாகும்.
ட்ரொட்ஸ்கியின் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலின் அறிமுக விரிவுரையை IYSSE கொழும்பில் நடத்துகிறது
ட்ரொட்ஸ்கி இந்த நிலைபேறான படைப்பில் சோவியத் அதிகாரத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தவிர்க்க முடியாத அழிவை ஏற்படுத்திய விதிகளை வெளிக்கொணர்ந்தார்.
இலங்கை: காசா போர் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மௌனம் காக்கிறது
மாணவர் சங்கம் மட்டுமல்ல, இலங்கையில் அதிக அதிகாரங்களுக்கான தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு சியோனிச ஆட்சியின் பிரதான ஆதரவாளரான அமெரிக்காவிடம் கெஞ்சும் தமிழ் தேசியவாதக் கட்சிகளும் காஸா படுகொலை பற்றி குற்றவியல்தனமாக மௌனம் காக்கின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன
ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..
போருக்கான பைத்தியக்காரத்தனமான ஓட்டம்: உக்ரேனுக்கு டோரஸ் உலங்கு ஏவுகணைகளை அனுப்புதல், நேட்டோ தரைப்படைகளை குவித்தல், அணுகுண்டைப் பயன்படுத்துதல்
மெக்ரோன், ஷோல்ஸ் மற்றும் ஏனைய அனைத்து போர் வெறியர்கள் எடுக்கும் அபாயகரமான நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. அவர்கள் உயிராபத்தான துப்பாக்கி ரவையை சுழற்றிவிட்டு சுடும் ரஷ்ய விளையாட்டை அணு குண்டுடன் ஆடுகிறார்கள்.
அமெரிக்காவும் கனடாவும் ஹைட்டிய மக்கள் மீது அவர்களே திணித்த பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்தன — ஏகாதிபத்திய குண்டர்கள் மீதான ஒரு ஆழமான ஆய்வு
ஹைட்டியின் அரசாங்கத் தலைவராக இருந்த ஹென்றியை விரைவாக நீக்கியது, வாஷிங்டன் ஹைட்டியின் அரசியல் தலைவர்களை, தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், அதன் வசதிக்கேற்ப பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையும், வறிய ஹைட்டிய மக்களை குற்றவியல் அலட்சியத்துடனும் விரோதப் போக்குடனும் நடத்துகிறது என்பதையும் மீண்டும் நிரூபிக்கிறது.
அகாடமி விருதுகளில் ஓப்பன்ஹைய்மரின் வெற்றி
இந்த திரைப்படத்தின் நோக்கத்தின் பரிமாணங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. நோலனின் படைப்பானது, இப்போது டசின் கணக்கான நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டு, சுமார் 1 பில்லியன் டொலர்கள் பாக்ஸ் ஆபிஸ் விற்பனை வருவாயை ஈட்டி, சர்வதேச அளவில் 333 திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன
ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..
பிரெஞ்சு-உக்ரேனிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாராளுமன்றம் விவாதிக்கிறது
இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதற்கான மக்ரோனின் முடிவானது, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு இராணுவ விரிவாக்கத்திற்கு தலைமை கொடுப்பதற்கான அவரது பொறுப்பற்ற முன்மொழிவுக்கு ஒரு போலி-ஜனநாயக மூடுதிரையை வழங்க நோக்கம் கொண்டுள்ளது.
பிரெஞ்சு-ரஷ்ய போட்டி சஹேலில் வளர்ந்து வரும் நிலையில், புர்கினா பாசோ படுகொலையில் 170 பேர் கொல்லப்பட்டனர்
முன்னாள் பிரெஞ்சு காலனியான புர்கினா பாசோ, அண்டை நாடான மாலியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் 2013-2021 போரின் காரணமாக, இரத்தக்களரி உள் சண்டையில் மூழ்கியுள்ளது.
பிராக்கில், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் உக்ரேனுக்கு ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவதற்கு மீண்டும் அழைப்பு விடுகிறார்
ரஷ்யாவுக்கு எதிரான ஓர் இராணுவத் தீவிர விரிவாக்கத்திற்கான அவரது மக்கள் விரோத அழைப்பை மக்ரோன் இரட்டிப்பாக்கினார், இது அணு ஆயுதப் போர் அபாயத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கிரெம்ளின் மிரட்டப்பட்டு பின்வாங்கக்கூடும் என்றும் பந்தயம் கட்டுகிறார்.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
2022 UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லேமன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான தளபாட உபகரணங்களை உற்பத்தி செய்வதை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை UAW தொழிற்சங்கம் நாசம் செய்வதை நிறுத்துங்கள்! முழு அடைப்புப் போராட்டத்தைக் கோருவதற்கு அவசர உள்ளூர் கூட்டங்களை நடத்துங்கள்!
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான போராட்டம் வேலைநிறுத்தத்தை விட மேலானது, இது ஒரு வர்க்கப் போர்
நிறுவனங்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் "இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்" ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடெனின் சமீபத்திய கருத்துக்கள் அமெரிக்காவில் செல்வத்தின் பகிர்வு குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன.
எகிப்திய புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன
ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..
போருக்கான பைத்தியக்காரத்தனமான ஓட்டம்: உக்ரேனுக்கு டோரஸ் உலங்கு ஏவுகணைகளை அனுப்புதல், நேட்டோ தரைப்படைகளை குவித்தல், அணுகுண்டைப் பயன்படுத்துதல்
மெக்ரோன், ஷோல்ஸ் மற்றும் ஏனைய அனைத்து போர் வெறியர்கள் எடுக்கும் அபாயகரமான நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. அவர்கள் உயிராபத்தான துப்பாக்கி ரவையை சுழற்றிவிட்டு சுடும் ரஷ்ய விளையாட்டை அணு குண்டுடன் ஆடுகிறார்கள்.
பிரெஞ்சு-உக்ரேனிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாராளுமன்றம் விவாதிக்கிறது
இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதற்கான மக்ரோனின் முடிவானது, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு இராணுவ விரிவாக்கத்திற்கு தலைமை கொடுப்பதற்கான அவரது பொறுப்பற்ற முன்மொழிவுக்கு ஒரு போலி-ஜனநாயக மூடுதிரையை வழங்க நோக்கம் கொண்டுள்ளது.
உக்ரேனில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான நேட்டோவின் திட்டங்கள் அணுவாயுத போரை அச்சுறுத்துகின்றன
நேட்டோ சக்திகள் உக்ரேன் போரில் தங்கள் நேரடி ஈடுபாட்டை பாரியளவில் அதிகரிக்க ஒரு முடிவை எடுத்துள்ளன. இதில், நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு நேரடியாக அனுப்புவதும் அடங்கும்.
தீவிரமாகப் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை வேலைக்கும் பள்ளிக்கும் திரும்புமாறு சி.டி.சி வலியுறுத்துகிறது
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CDC), ஐந்து நாள் தனிமைப்படுத்தல் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இதர சுவாசக் குழாய் கோளாறுகளுக்கான நோய்க்கிருமிகளுக்கு வழி ஏற்படுத்துகிறது.
புகழ்பெற்ற கோவிட்-19 விஞ்ஞானிகள் நெடுங் கோவிட் நோயை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்
ஆபத்துக் காரணிகளாக வைரசின் கடுமையான நோய்த்தொற்று மற்றும் மறுநோய்த்தொற்று ஆகியவை அடங்கும். கடுமையான கோவிட்-19 நெடுங் கோவிட்-ஐ உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது, ஒவ்வொரு மறுநோய்த்தொற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது.
எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுக்க உலக சுகாதார அமைப்பினதும் (WHO) முதலாளித்துவத்தினதும் இயலாமை
சர்வதேச தொழிலாள வர்க்கமானது கோவிட்-19 பெருந்தொற்று நோயின் படிப்பினைகளை, எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய பெருந்தொற்று நோயைக் கையாளவும் எதிர்கால பெருந்தொற்று நோயைத் தடுக்கவும் பூகோளரீதியாக ஒழுங்கமைக்க முதலாளித்துவத்தின் இயலாமையை உட்கிரகிக்க வேண்டும்.
தொடரும் கோவிட்-19 எழுச்சியானது மற்றொரு மரணக் குளிர்காலத்தை முன்னறிவிக்கிறது
பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து தற்போதைய அலையானது இரண்டாவது மிக உயர்ந்த அலையாகும், இது 2021-22 குளிர்காலத்தில் ஓமிக்ரோன் திரிபு வகையின் ஆரம்ப அலையில் மட்டுமே இதே அளவிற்கு மேலோங்கியிருக்கிறது.
மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன
ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..
ஜேர்மன் ரயில் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தின் உலகளாவிய முக்கியத்துவம்
பணவீக்கம், உண்மையான ஊதியத்தில் வெட்டுக்கள், மற்றும் அதிகரித்து வரும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட முடியாது. மேலும், இது போர் மற்றும் இராணுவ மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் விரைவில் புத்தகங்கள் எரிக்கப்படுமா?
சில பேர்லினேல் (Berlinale) பரிசு பெற்றவர்களும் விழா நடுவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊதுகுழல்களாக இருப்பதற்குப் பதிலாக விஷயங்களை அவற்றின் சரியான பெயர்களால் அழைக்கும் தைரியத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.
உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் நேட்டோவின் திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!
உக்ரேனுக்கு ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவது “நிராகரிக்கப்படவில்லை” என்று திங்களன்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்ட அறிக்கை, ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுக்கும் முடிவை நேட்டோ கூட்டணி எடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நாற்பது ஆண்டுகள்
பிரிட்டனில் மட்டுமன்றி சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு மத்தியிலேயே இந்த வேலைநிறுத்தத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு வந்துள்ளது.
இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடதுகளை குறிவைத்து புதிய "தீவிரவாத" சட்டத்தை உருவாக்க சுனக் அரசாங்கம் தயாராக உள்ளது
"பிரிட்டனின் நிறுவனங்கள் மற்றும் மதிப்புகளை 'குறைமதிப்பிற்கு உட்படுத்தும்' மக்கள் மற்றும் குழுக்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக தீவிரவாதம் குறித்த அரசாங்கத்தின் வரையறையை அமைச்சர்கள் விரிவுபடுத்த வேண்டும்" என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அசான்ஜ்சின் வழக்கும் தொழிலாள வர்க்கமும்
அசான்ஜ்சிற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் பலம் வாய்ந்தவை. ஆனால், அதனைவிட வலிமையான சக்தி உள்ளது, அது இன்னும் பதிலளிக்கவில்லை: அது பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்.
காஸா இனப்படுகொலையை ஆதரிக்கும் பிரிட்டன் அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுக்கிறது
பிரதமர் ரிஷி சுனக் போராட்டங்களுக்குக் கண்டனம் தெரிவித்த கருத்துக்கள் ஒரு போலிஸ் அரசுக்கு தகுதியானவையாகும். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிர்மூலமாக்கும் இஸ்ரேலின் போரை பாதுகாப்பதில் பிரிட்டனில் ஜனநாயக உரிமைகள் மீதான மேலதிக தாக்குதலை அடையாளம் காட்டுகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை
ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை
21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரில் “என்னுடன் சேருமாறு” டிரம்பை பைடென் அழைக்கிறார்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரான டிரம்பை தோற்கடித்து, தன்னைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்ற கூற்றுடன், பைடென் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை அழிப்பதில் “தன்னுடன் சேருமாறு” அவர் பாசிச குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டிரம்புக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருகட்சி செனட் மசோதாவின் தோல்வி
போர் நிதியுதவியை கோரும் பைடென், அதிவலது புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்
அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் "நெருக்கடி" என்று அழைக்கப்படுவதற்கு குடியரசுக் கட்சியினரை குற்றம் சாட்டுவேன் என்று வெள்ளை மாளிகையில் ஒரு உரையின் போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி கூறினார்.
உக்ரைன் போர் நிதியைப் பெறுவதற்காக மெக்சிக்கோ எல்லையை மூடுவதற்கு பைடென் உறுதியளிக்கிறார்
பைடென் ஜனநாயகத்தின் பாதுகாவலராக பிரச்சாரம் செய்கிறார், ஆனால் உக்ரைன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களுக்காக இன்னும் பல பில்லியன் டாலர்களை பெறுவதுதான் அவரது முன்னுரிமையாகும். அதைப் பெறுவதற்காக புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை அழிக்கிறார் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வேட்டையாடுகிறார்.
பிரான்சில், பாசிச குடியேற்றச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது
தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் கைவிடப்பட்ட ஆவணமற்ற தொழிலாளர்களின் பிரிவுகள் உட்பட, பாசிச குடியேற்ற சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மீது இலங்கை பொலிஸ் தாக்குதல் நடத்தியது
தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் தடிகள் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
இலங்கை: காசா போர் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மௌனம் காக்கிறது
மாணவர் சங்கம் மட்டுமல்ல, இலங்கையில் அதிக அதிகாரங்களுக்கான தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு சியோனிச ஆட்சியின் பிரதான ஆதரவாளரான அமெரிக்காவிடம் கெஞ்சும் தமிழ் தேசியவாதக் கட்சிகளும் காஸா படுகொலை பற்றி குற்றவியல்தனமாக மௌனம் காக்கின்றன.
இலங்கையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் சமகால பொருத்தம் பற்றி கலந்துரையாடுகின்றனர்
"’இதுவரைக்குமான அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய திசையைக் காட்டியது." – ஹிருணி
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், லெனின் மறைந்த நூறாவது ஆண்டை நினைவுகூர்ந்தனர்
ஜனவரி 21ந் திகதி, ஞாயிறன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது (YGBL), லெனின் தனது 53 வயதில் மறைந்ததற்குப் பிந்தைய நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஒரு நிகழ்வை நடத்தியது.
ஏகாதிபத்தியமும் காஸா இனப்படுகொலையும் உலக சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், டிசம்பர் 10 அன்று கொழும்பில் "லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் பின்வரும் அறிக்கையை வழங்கினார்.
தோழர் ஹலீல் செலிக்கிற்கு ஒரு நினைவு அஞ்சலி
துருக்கியில் சோசலிச சமத்துவக் குழுவினை நிறுவியவரும் தலைவருமான ஹலீல் செலிக்கிற்கு, டேவிட் நோர்த் வழங்கிய நினைவு அஞ்சலியை நாங்கள் பிரசுரிக்கிறோம், இவர் டிசம்பர் 31, 2018 அன்று தனது 57 வயதில் திடீரென மரணமெய்தினார், அவரது மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்திற்கு இக்கருத்துக்கள் வழங்கப்பட்டது.
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்
முதலாளித்துவத்தை அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கும் சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்குமான நிலைமைகளையும் உருவாக்குகின்றன.
பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்
லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்
1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம் குறித்து ஆற்றிய சொற்பொழிவின் இரண்டாவது பகுதி இதுவாகும்.
கீர்த்தி பாலசூரியவின் நினைவாக
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.