IYSSE கூட்டம்: உலகப் போர், ஏகாதிபத்தியம் மற்றும் பல்துருவ உலகம் என்ற மாயை
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, ஜூலை 8 புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு பகிரங்க நிகழ்நிலை கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
