இலங்கை: பாராளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர் மேல்முறையீடு செய்யத் தயாராகின்றனர்
2022 எழுச்சியில் பங்கேற்ற தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தண்டனைகளையும் மரண தண்டனைகளையும் சோசலிச சமத்துவக் கட்சி திட்டவட்டமாக எதிர்க்கிறது.
