இந்தியா-பாகிஸ்தான் போரை எதிர்த்ததற்காக இந்தியாவின் SRM பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் லோரா சந்தகுமார் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்திடுவோம்
லோரா சந்தகுமாரை உடனடியாக மீண்டும் பதவியில் அமர்த்தவும், பழிவாங்கல் பயமின்றி போரை எதிர்க்கும் அவரது உரிமையையும், அனைத்து கல்வியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமையையும் பாதுகாக்க WSWS அழைப்பு விடுக்கிறது.
