பிப்ரவரி 28 அதிகாலை வேளையில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல், அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் போர் நடவடிக்கையாகும்.
முக்கிய செய்திகள்
Perspective
ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய போரில் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் இணைகிறது
கடந்த செவ்வாயன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹெலிகாப்டர் மூலம் அணு ஆயுதம் ஏந்திய சார்ல் டு கோல் விமானம் தாங்கி போர்க் கப்பலுக்கு வருகை தந்து, மத்திய கிழக்கில் ஒரு ஐரோப்பிய கடற்படைக் குழுவிற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் என்று அறிவித்தார்.
தனது பிரச்சார அறிவிப்பில், ஜூன் 15-18 தேதிகளில் நடைபெறவுள்ள ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிரதிநிதிகளாகப் போட்டியிடுவதன் மூலம், தொழிலாளர்கள் தனது பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு லெஹ்மன் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் போருக்கான காரணங்கள், அதன் பூகோள தாக்கங்கள், இதில் உள்ள வரலாற்று மற்றும் கோட்பாட்டுச் சிக்கல்கள், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இதைத் தடுப்பதற்குத் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகத் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேச்சாளர்கள் கலந்துரையாடுவார்கள்.
பென்டகன் மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்புகிறது. இது 90 மில்லியன் (9 கோடி) மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் மீதான இடைவிடாத குண்டுவீச்சு தீவிரமடையும் என்பதற்கான அறிகுறியாகும்.
“ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை வேறு எந்த உடன்படிக்கையும் கிடையாது” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அமெரிக்காவின் போர் நோக்கங்களிலேயே இதுதான் மிகத் தீவிரமான வடிவமாகும். ஈரானிய சமூகம் அழிக்கப்படும் வரை ஒரு நிரந்தரப் போரைத் தொடரும் நோக்கத்தையே இது காட்டுகிறது.
இந்தப் போரின் விளைவு அமெரிக்காவிலேயே —டெட்ராய்ட், நியூ யோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற முக்கிய தொழிலாள வர்க்க மையங்களில், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படும்.
இந்த இணையவழி கருத்தரங்கின் நோக்கம், போருக்கு எதிரான போராட்டத்தை அதன் அவசியமான வரலாற்று, அரசியல் மற்றும் சமூகப் பின்னணியில் வைப்பதாகும். வெள்ளை மாளிகை, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் பரப்பப்படும் முடிவற்ற பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்களை இது முறியடிக்கும்.
மார்ச் 4, 2026 அன்று, இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க் கப்பலான ஐரிஸ் டெனாவை (IRIS Dena) அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் குண்டு வீசித் தகர்த்தது ஒரு போர்க்குற்றமாகும்.
தனது போர்க் கொள்கை குறித்த எந்தவொரு நாடாளுமன்ற விவாதமும் இன்றி, உலகைப் பொருளாதார மற்றும் இராணுவப் பேரழிவிற்கு உள்ளாக்க அச்சுறுத்தும் ஒரு போரில் மக்ரோன் ஒருதலைப்பட்சமாக பிரான்சை ஈடுபடுத்தியுள்ளார்.
அதிகப்படியான ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகள் இந்த மோதலுக்குள் இழுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் குர்திஷ் தேசியவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஈரானுக்குள் ஓர் இனவாத உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கு வேலை செய்து வருகிறது.
போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலானது, ஒரு முழுமையான அழிப்பு மற்றும் நிர்மூலமாக்கும் போரின் தன்மையை மென்மேலும் பகிரங்கமாக எடுத்துள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி, ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்குமான ஒரு "மேம்பட்ட அணுவாயுதத்தை கொண்டு தடுக்கும்" அமைப்பை நிறுவவும், எதிர்காலத்தில் ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தவும் உத்தேசித்துள்ளார்.
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், தோட்டத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தற்காலிக ஊழியர்களைப் போல உழைத்து அதிக அறுவடை செய்ய அழுத்தம் கொடுக்கின்றமை, தோட்டங்களில் இரக்கமற்ற சுரண்டலைத் தீவிரப்படுத்த ஒரு புதிய சுற்று தாக்குதலைத் தயாரித்து வருவதைக் குறிக்கிறது.
பின்வரும் அறிக்கையானது, ஈரான் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்காகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் அவர்களால் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

முதலாளித்துவ அமைப்புமுறையிலுள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்குப் பின்னால் ஒரு தன்னலக்குழு உள்ளது. இது, சமூகம் அனைத்தையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் அழித்தொழிப்புப் போர்
போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலானது, ஒரு முழுமையான அழிப்பு மற்றும் நிர்மூலமாக்கும் போரின் தன்மையை மென்மேலும் பகிரங்கமாக எடுத்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலை ஸ்டார்மர் அரசாங்கம் அங்கீகரிப்பதோடு அதில் பங்கேற்கவும் செய்கிறது
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கியுள்ள சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) விமானங்களில், கத்தார் மற்றும் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸிலிருந்து (Cyprus) இயக்கப்படும் ரோயல் விமானப் படையின் (RAF) டைபூன் ரக போர் விமானங்களும் அடங்கும்.
வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா-இஸ்ரேல் மூலோபாய அச்சாணியை வலுப்படுத்த மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்கிறார்
வாஷிங்டனும் டெல் அவிவ்வும், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது குற்றவியல் போரைத் தொடங்கத் தயாராக இருக்கும் கட்டத்தில், இஸ்ரேலுடனான இந்தியாவின் "மூலோபாய பங்காண்மையை" மேலும் உயர்த்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார்.
பேச்சுவார்த்தை என்ற போர்வையில் ஈரானுக்கு எதிராக குற்றவியல் போரைத் தொடங்க ட்ரம்ப் தயார் நிலையில் உள்ளார்
இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணிகள் மற்றும் ஏராளமான போர் விமானங்களின் தலைமையில், மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ வலிமையைத் திரட்டியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் ஈரானுக்கு எதிராக ஒரு குற்றவியல் போரைத் தொடுக்கத் தயாராக உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய போருடன் புத்தாண்டைத் தொடங்குகிறது
வெனிசுவேலா மீதான ட்ரம்பின் குற்றவியல் ஆக்கிரமிப்பை எதிர்ப்போம்! மதுரோவை விடுதலை செய்!
உலக சோசலிச வலைத் தளம் (WSWS), அமெரிக்காவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை, வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றவியல் ரீதியாக கடத்தப்பட்டதையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்கின்றன.
ரூஸ்வெல்ட் முதல் ட்ரம்ப் வரை: மன்றோ கோட்பாடும் வெனிசுவேலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் வரலாறும்
வாஷிங்டனின் நோக்கங்கள் வெனிசுவேலாவோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அவை, ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவையும் மீண்டும் காலனியாக்கும் முயற்சியாகவும், இப்பிராந்தியத்தை அமெரிக்க இலாப நலன்களுக்கும் உலகப் போருக்கான தயாரிப்புகளுக்கும் அடிபணிய வைக்கும் ஒரு உந்துதலாகவும் அமைந்துள்ளன.
லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மே 24, 1940 படுகொலை முயற்சியிலிருந்து 85 ஆண்டுகள்
எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1940 மே 24 அதிகாலையில், மாபெரும் மார்க்சிச புரட்சியாளரும் 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைந்து செயல்பட்ட தலைவருமான லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ரஷ்யாவின் விமான நிலையங்களை தாக்குவதன் மூலம் நேட்டோ அணுஆயுத பேரழிவுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது
உக்ரேனிய இரகசிய சேவையான SBU ரஷ்யாவிற்குள் ஆழமாகச் சென்று மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை அழித்தமை, ஒரு அணுஆயுத பேரழிவைத் தூண்டுவதாக இருந்தாலும் கூட, ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்த நேட்டோ எதையும் செய்யும் என்பதைக் காட்டுகிறது.
மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ அடித்தளங்களிலும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்களை உட்கிரகித்துக் கொள்வதிலும் வேரூன்றிய ஒரு சோசலிச அரசியல் முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட உலக சோசலிச வலைத் தளம், பெரிய பொய்களை அம்பலப்படுத்துவதிலும், உண்மையைப் பாதுகாப்பதிலும் சளைக்காமல் ஈடுபட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலை ஸ்டார்மர் அரசாங்கம் அங்கீகரிப்பதோடு அதில் பங்கேற்கவும் செய்கிறது
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கியுள்ள சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) விமானங்களில், கத்தார் மற்றும் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸிலிருந்து (Cyprus) இயக்கப்படும் ரோயல் விமானப் படையின் (RAF) டைபூன் ரக போர் விமானங்களும் அடங்கும்.
வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா-இஸ்ரேல் மூலோபாய அச்சாணியை வலுப்படுத்த மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்கிறார்
வாஷிங்டனும் டெல் அவிவ்வும், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது குற்றவியல் போரைத் தொடங்கத் தயாராக இருக்கும் கட்டத்தில், இஸ்ரேலுடனான இந்தியாவின் "மூலோபாய பங்காண்மையை" மேலும் உயர்த்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார்.
பேச்சுவார்த்தை என்ற போர்வையில் ஈரானுக்கு எதிராக குற்றவியல் போரைத் தொடங்க ட்ரம்ப் தயார் நிலையில் உள்ளார்
இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணிகள் மற்றும் ஏராளமான போர் விமானங்களின் தலைமையில், மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ வலிமையைத் திரட்டியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் ஈரானுக்கு எதிராக ஒரு குற்றவியல் போரைத் தொடுக்கத் தயாராக உள்ளது.
வாஷிங்டன் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு தயாராகிறது
பிராந்தியத்தில் வாரக்கணக்காக போர்க்கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் இராணுவத்தினரை பெருமளவில் நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது.
லியோன் ட்ரொட்ஸ்கியின் 'பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது?' என்ற இப்பிரசுரத்தின் தமிழ் இணையப் பதிப்பானது, உலக வரலாற்றின் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் வெளியாகிறது.
நந்த விக்ரமசிங்க (1939-2025): வாழ்நாள் ட்ரொட்ஸ்கிசத் தலைவர்
ட்ரொட்ஸ்கிசவாதியாக நந்த விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்கள் நீடித்ததாகும். நோய்கள் அவரை கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்க நிர்ப்பந்தித்த போதிலும், எங்கள் தோழர் இறுதி வரை தனது புரட்சிகர உணர்வை ஒருபோதும் இழக்கவில்லை.
வொல்ஃப்காங் வேபர் (1949-2024): ஒரு புரட்சிகர புத்திஜீவியும் ட்ரொட்ஸ்கிசப் போராளியும்
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த் உரையாற்றியுள்ளார்
சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 1
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
மே தினம் 2025: பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், 2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் காணொளியையும் உரையையும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இங்கே வெளியிடுகிறது.
ட்ரம்பின் சர்வாதிகாரமும் உலகளாவிய போரும் சோசலிசத்திற்கான போராட்டமும்
2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.
மே தினம் 2025
தெற்காசியாவில் நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்
இந்த உரையை மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆகியோர் வழங்கினர்.
ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பைத் தடுக்கும்போது, ட்ரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்
ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்கள், ட்ரம்பை எதிர்த்துப் போராடத் தாங்கள் "சக்தியற்றவர்கள்" என்றும், அவரது செயல்களின் வேகத்தைக் கண்டு "அதிர்ச்சியடைந்துள்ளனர்" என்றும் பொய்யாகக் கூறி வருகின்றனர்.
"கடுமையான தாக்குதலுடன்" நிர்வாகத்தைத் தொடங்கும் ட்ரம்ப்க்கு பின்னால், ஜனநாயகக் கட்சியினரும், ஊடகங்களும் அணிவகுத்து நிற்கின்றனர்
ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்கான பிரதிபலிப்பானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே தன்னலக்குழு நலன்களுக்கு சேவை செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
"ஃப்யூரர்" ட்ரம்ப் உலகத்தின் மீதும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை அறிவிக்கிறார்
ட்ரம்ப் தனது பதவியேற்பு உரையின் போது விடுத்த சரமாரியான பாசிச அச்சுறுத்தல்களுக்கு, ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பைடெனும் அமெரிக்க தன்னலக்குழுவும்
கடந்த புதன்கிழமை, பைடென் தனது "பிரியாவிடை உரையில்", அமெரிக்காவில் அவரது சொந்த நிர்வாகத்தின் உதவியுடன் பேணி வளர்த்து வலுப்படுத்தப்பட்ட ஒரு தன்னலக்குழுவின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம்
சரியாக ஓராண்டுக்கு முன்னர், உக்ரேனிய சோசலிஸ்டும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவருமான போக்டன் சிரோட்டியுக் உக்ரேனிய இரகசிய சேவையால் கைது செய்யப்பட்டார்.
உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தடை செய்துள்ளது
ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரி சர்வதேச ரீதியில் மறியல் போராட்டங்களை நடத்துகிறது
இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.
ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலை ஸ்டார்மர் அரசாங்கம் அங்கீகரிப்பதோடு அதில் பங்கேற்கவும் செய்கிறது
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கியுள்ள சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) விமானங்களில், கத்தார் மற்றும் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸிலிருந்து (Cyprus) இயக்கப்படும் ரோயல் விமானப் படையின் (RAF) டைபூன் ரக போர் விமானங்களும் அடங்கும்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் வழங்கிய அறிக்கை
ஈரானுக்கு எதிரான குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரை நிறுத்து!
பின்வரும் அறிக்கையானது, ஈரான் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்காகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் அவர்களால் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
ஈரானுக்கு எதிராக ட்ரம்ப்பும் ஹெக்செத்தும் "முழுமையான போரை" தொடங்குகின்றனர்
பென்டகன் இராணுவ விளக்கக் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முன்னெப்போதும் இல்லாத மொழிகள், கடந்த சனிக்கிழமையன்று தான் தொடங்கிய ஆக்கிரமிப்புப் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதைக் காட்டுகின்றன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் பலவீனமான உலகப் பொருளாதாரத்தையும் நலிவடைந்த நிதி அமைப்பையும் தாக்கும்
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் திடீரென உயர்ந்தன.
ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய போரில் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் இணைகிறது
கடந்த செவ்வாயன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹெலிகாப்டர் மூலம் அணு ஆயுதம் ஏந்திய சார்ல் டு கோல் விமானம் தாங்கி போர்க் கப்பலுக்கு வருகை தந்து, மத்திய கிழக்கில் ஒரு ஐரோப்பிய கடற்படைக் குழுவிற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் என்று அறிவித்தார்.
"போர்கள் தொடங்கும் போது, அரசாங்கங்கள் ஒருபோதும் இவ்வளவு பலவீனமாக இருந்ததில்லை"
உலக சோசலிச வலைத் தளத்தின் அவசர இணையவழி கருத்தரங்கு, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்துவதற்கான ஒரு சோசலிச மூலோபாயத்தை முன்வைக்கிறது
ஈரான் மீதான குற்றவியல் குண்டுவீச்சுக்களையும் அனைத்து ஏகாதிபத்தியப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.
ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், படுகொலைகளுக்கு தரைப்படை துருப்புக்களை அனுப்ப ட்ரம்ப் அச்சுறுத்தல்
பென்டகன் மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்புகிறது. இது 90 மில்லியன் (9 கோடி) மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் மீதான இடைவிடாத குண்டுவீச்சு தீவிரமடையும் என்பதற்கான அறிகுறியாகும்.
வெளிநாட்டில் போர், அமெரிக்காவில் பாரிய பணிநீக்கங்கள்: ஈரானுக்கு எதிரான தாக்குதலை தொழிலாள வர்க்கம் நிறுத்த வேண்டும்
இந்தப் போரின் விளைவு அமெரிக்காவிலேயே —டெட்ராய்ட், நியூ யோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற முக்கிய தொழிலாள வர்க்க மையங்களில், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படும்.
மே தினம் 2024: தொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமும்
2024 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரையின் எழுத்து வடிவத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
ஹேமார்க்கெட் தியாகிகளும் மே தினத்தின் தோற்றமும்
2024 சர்வதேச மே தின இனையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டதன் விளைவுகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமும்
இங்கு பிரசுரிக்கப்படுவது மே 4 அன்று இடம்பெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் பிரதிநிதியான அன்ட்ரேய் ரிட்ஸ்கி ஆற்றிய உரையாகும்.
பிரான்சில் வர்க்கப் போராட்டமும் போருக்கு எதிரான போராட்டமும்
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை, 2024 அமெரிக்கத் தேர்தலுக்கான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறது
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பெருநிறுவன வேட்பாளர்களான பைடென் மற்றும் ட்ரம்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2024 இல் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் மீதான இலஞ்ச விசாரணையும் அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நெருக்கடியும்
50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.
கோடீஸ்வரர்களுக்கு ஒரு தேர்தல்
அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.
சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் நூலின் தமிழ்ப் பதிப்பு
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
இஸ்ரேல் அரசின் பாசிச சித்தாந்தமும் காஸாவில் இனப்படுகொலையும்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணம்
46 பேரின் பிரகடனம்
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் 8 அக்டோபர் 1923 அன்று எழுதிய கடிதம்
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
கொழும்பில் சோ.ச.க./IYSSE பகிரங்க கூட்டம்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து!
இந்தக் கூட்டத்தில் போருக்கான காரணங்கள், அதன் பூகோள தாக்கங்கள், இதில் உள்ள வரலாற்று மற்றும் கோட்பாட்டுச் சிக்கல்கள், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இதைத் தடுப்பதற்குத் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகத் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேச்சாளர்கள் கலந்துரையாடுவார்கள்.
இலங்கை: கவரவில தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கலை எதிர்த்திடு!
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், தோட்டத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தற்காலிக ஊழியர்களைப் போல உழைத்து அதிக அறுவடை செய்ய அழுத்தம் கொடுக்கின்றமை, தோட்டங்களில் இரக்கமற்ற சுரண்டலைத் தீவிரப்படுத்த ஒரு புதிய சுற்று தாக்குதலைத் தயாரித்து வருவதைக் குறிக்கிறது.
IMF தலைவர் இலங்கையின் "வெற்றிக் கதையைப்” பாராட்டும் அதேநேரம் அதன் சிக்கன நடவடிக்கைகள் சமூக நெருக்கடியை ஆழமாக்குகின்றன
பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்கும் அதே வேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனக் கொள்கைகளை இலங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருவதை உறுதி செய்வதற்காகவே கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பயணம் அமைந்திருந்தது.
"இலவசக் கல்வியைப் போலவே, இலவச சுகாதாரமும் தனியார்மயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகிறது" என இலங்கை அரச மருத்துவர் கூறுகிறார்
மருத்துவர்களின் சம்பளக் கோரிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் கீழ் இலவச சுகாதார சேவையை அழிக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கொடூரமான திட்டங்களுடன் மோதுவதானது, இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் பொதுவான போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய போரில் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் இணைகிறது
கடந்த செவ்வாயன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹெலிகாப்டர் மூலம் அணு ஆயுதம் ஏந்திய சார்ல் டு கோல் விமானம் தாங்கி போர்க் கப்பலுக்கு வருகை தந்து, மத்திய கிழக்கில் ஒரு ஐரோப்பிய கடற்படைக் குழுவிற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் என்று அறிவித்தார்.
ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் நவ-காலனித்துவப் போரில் மக்ரோன் பிரான்சை ஈடுபடுத்துகிறார்
தனது போர்க் கொள்கை குறித்த எந்தவொரு நாடாளுமன்ற விவாதமும் இன்றி, உலகைப் பொருளாதார மற்றும் இராணுவப் பேரழிவிற்கு உள்ளாக்க அச்சுறுத்தும் ஒரு போரில் மக்ரோன் ஒருதலைப்பட்சமாக பிரான்சை ஈடுபடுத்தியுள்ளார்.
கிரீன்லாந்து மீது அமெரிக்க-ஐரோப்பிய மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ட்ரம்ப்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சுங்கவரிப் போர் தீவிரமடைகிறது
நேட்டோ கூட்டணியின் முக்கிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே வர்த்தக மற்றும் இராணுவ மோதல் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் முறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பாவின் பீரங்கித் தீவனம்: பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கட்டாய இராணுவச் சேவை அறிமுகமும் விரிவாக்கமும்
ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர், இராணுவத்தை மீள் ஆயுதபாணியாக்குதல் மற்றும் மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்பின் நேரடி விளைவாக, கட்டாய இராணுவச் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட்டு வருகிறது.
சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) தலைவர் பதவிக்கான 2026 பிரச்சாரத்தை மேக் ட்ரக்ஸ் தொழிலாளர் வில் லெஹ்மன் அறிவிக்கிறார்
தனது பிரச்சார அறிவிப்பில், ஜூன் 15-18 தேதிகளில் நடைபெறவுள்ள ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிரதிநிதிகளாகப் போட்டியிடுவதன் மூலம், தொழிலாளர்கள் தனது பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு லெஹ்மன் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தில் (UAW) வில் லேமனின் பிரச்சாரம் தொழிலாளர்களிடையே பரந்த ஆதரவைப் பெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) வதந்திகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுகிறது
மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) நிறுவனத் தொழிலாளியான வில் லேமன், ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தை நிர்வாகத்தினதும், அரசினதும் ஒரு கருவியாக மாற்றியுள்ள ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவத்திற்கு எதிராக, சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை ஒருங்கிணைக்கப் போட்டியிடுகிறார்.
சோசலிச வாகனத்துறை தொழிலாளி வில் லெஹ்மன் 2022 UAW தேர்தல்களில் பைடெனின் தொழிலாளர் துறை செயலாளருக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
இந்த வெற்றியானது, 1 மில்லியனுக்கும் அதிகமான சாமானிய வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த லெஹ்மனும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நடத்திய நீடித்த மற்றும் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை சரியென நிரூபிக்கிறது.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
எகிப்திய புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா “காட்டிக்கொடுப்பதாக” ஐரோப்பிய தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் குறிப்பாக, ஐரோப்பிய சக்திகள் தங்கள் மறு ஆயுதபாணியாக்கல் மற்றும் போர் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளன.
உக்ரேனிய புலம்பெயர்ந்தோரை கட்டாய இராணுவ சேவைக்காக ட்ரம்ப் விமானத்தில் நாடுகடத்துவதை நிறுத்து!
ட்ரம்ப் நிர்வாகம், திங்களன்று 83 பேரை உக்ரேனுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளில் இதுவே முதல் பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை ஆகும். உக்ரேனியர்கள் அங்கு உடனடியாக கட்டாய இராணுவ சேவை மற்றும் போர்முனைக்கு அனுப்பப்படுவதை எதிர்கொள்கின்றனர்.
போலந்தின் மீது ஆளில்லா விமானங்கள் சுட்டு சுட்டுவீழ்த்தப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய வல்லரசுகள் ரஷ்யாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துகின்றன
போலந்து வான்வெளியில் ரஷ்ய ஆளில்லா விமானங்களை நேட்டோ சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, ஐரோப்பிய வல்லரசுகள் போரை தீவிரப்படுத்துவதற்கு ஆவேசமாக கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளன.
கியேவ் மீதான தாக்குதலும் நேட்டோவின் தீவிரப்பாடும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு நேரடி போருக்கு அச்சுறுத்துகின்றன
போரின் தர்க்கம் நேரடியாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுக்கிறது. இது, மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கும் முழுக் கண்டத்தின் அழிவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் புதிய அச்சுறுத்தல்களை விடுக்கவும் போர் உந்துதலைத் துரிதப்படுத்துவதற்கும் இவற்றைப் பற்றிக் கொண்டுள்ளன.
அறிவியலுக்கு எதிரான போரை கென்னடி தீவிரப்படுத்துவதால் புதிய கோவிட்-19 திரிபுகள் அதிகரிக்கின்றன
மிகவும் பரவக்கூடிய திரிபுகள் (variants) ஒரு மாதத்திற்குள் தினமும் தொற்றுநோய் பரவல் இரண்டுமடங்காக அதிகரிக்கவிருக்கிறது என அச்சுறுத்துவதால், டிரம்ப் நிர்வாகம் சுகாதார முகமைகளின் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைத்து தடுப்பூசி நிபுணர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றின் 5 ஆண்டுகள்: உலக சோசலிச வலைத் தளத்தின் பதில்
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) பதிவானது பெருந்தொற்று நோய்க்கு முதலாளித்துவத்தின் பதில் நடவடிக்கையின் மறுக்க முடியாத குற்றச்சாட்டாகவும், உயிர்களைக் காப்பாற்ற உலகளாவிய சோசலிச பொதுச் சுகாதார வேலைத்திட்டத்தின் அவசியத்திற்கான ஒரு சான்றாகவும் இருக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்று நோயின் 5 ஆண்டுகள்: ஒரு சமூகப் பேரழிவின் தோற்றம்
கோவிட்-19 பெரும்தொற்று, பாரிய சமூகத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு முதலாளித்துவத்தின் இயலாமையையும், இந்த சமூக அமைப்புமுறை பிற்போக்குத்தனத்தின் உச்ச நிலையில் உள்ளது என்பதையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் 5 ஆண்டுகள், ட்ரம்பின் மீள்வருகை மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான போர்
கோவிட்-19 தொற்றுநோயின் பத்தாவது அலையானது, மீண்டும் மருத்துவமனைகளை மூழ்கடித்து, பொது சுகாதாரத்தின் கடைசித் தடயங்களையும் அழிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார்.
மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் வழங்கிய அறிக்கை
ஈரானுக்கு எதிரான குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரை நிறுத்து!
பின்வரும் அறிக்கையானது, ஈரான் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்காகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் அவர்களால் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் "அதிகார அரசியலின் மொழியைப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சான்சலர் மெர்ஸ் கோருகிறார்
மெர்ஸ் விவரித்த புதிய உலகச் சூழலுக்கு அவர் அளித்த பதிலானது, 1930-களின் தொடக்கத்தில் ஹிட்லர் ஆற்றிய கொள்கை விளக்க உரைகளில் ஒன்றிலிருந்து வெளிவந்ததைப் போலவே இருந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு ஐரோப்பாவை அடைகிறது: கிரீன்லாந்து மீதான மோதலும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்
ட்ரம்ப்பின் "வலிமையே நீதி" என்ற பாசிசக் கொள்கைக்கான பதில், ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கல் அல்ல. மாறாக, அனைத்து ஏகாதிபத்திய போர்வெறியர்களுக்கும் எதிராக. சர்வதேச தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவதே ஆகும்.
ட்ரம்ப்பின் மிரட்டலைத் தொடர்ந்து ஐரோப்பிய வல்லரசுகள் கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்புகின்றன
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விடுத்து வரும் மிரட்டல்கள், ஐரோப்பாவில் கடும் அதிருப்தியையும் எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலை ஸ்டார்மர் அரசாங்கம் அங்கீகரிப்பதோடு அதில் பங்கேற்கவும் செய்கிறது
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கியுள்ள சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) விமானங்களில், கத்தார் மற்றும் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸிலிருந்து (Cyprus) இயக்கப்படும் ரோயல் விமானப் படையின் (RAF) டைபூன் ரக போர் விமானங்களும் அடங்கும்.
ஸ்டார்மர் ஈரானுக்கு எதிரான சட்டவிரோதப் போரை ஆதரிப்பதற்காக, வளைகுடாவில் 300,000 பிரிட்டிஷ் குடிமக்களின் உயிர்களை பணயம் வைக்கின்றார்
ஈரான், தனது அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதால், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் பிற இடங்களில் ஏவுகணை, ட்ரோன் மற்றும் செல் தாக்குதல்களும் ஏற்கனவே நடந்து வருகின்றன. ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.
மண்டல்சன்-எப்ஸ்டீன் நெருக்கடியும் ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டமும்
தொழிற் கட்சியின் நெருக்கடியானது, தொழிலாள வர்க்கம் இந்தச் சூழலில் சுயாதீனமாக தலையிட வேண்டிய அவசரத் தேவையை நேருக்கு நேர் கொண்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் தனது சொந்தக் கட்சியை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்ய வேண்டியுள்ளது.
பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைமை நெருக்கடி தொழிலாள வர்க்கத்திற்கு உணர்த்தும் செய்தி என்ன?
முதலாளித்துவ செய்தி ஊடகங்களின் தொனி மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் சிக்கலை பைனான்சியல் டைம்ஸ் மிகச்சரியாகத் தொகுத்துக் கூறியுள்ளது: தங்களின் நிகழ்ச்சி நிரல்களைச் செயல்படுத்தத் தவறும் ஒரு பிரதமரை மாற்றுவதற்கு கூட அவர்கள் அச்சப்படுகிறார்கள்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை
ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை
21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
டெட்ராய்டை இலக்கு வைக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE)
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகரப் பகுதி முழுவதும் சுங்க அமலாக்கத் துறை (ICE) முகவர்களின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நாடு தழுவிய அளவில் நடத்தி வரும் கடுமையான ஒடுக்குமுறைத் தாக்குதலின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) படுகொலைகளையும் ஒடுக்குமுறைகளையும் நிறுத்து! பொது வேலைநிறுத்தத்திற்காக சாமானிய தொழிலாளர் இயக்கத்தை கட்டியெழுப்பு!
ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
மினசோட்டா பொது வேலைநிறுத்தமும் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியும்
அரசியல் வீழ்ச்சியின் அளவும், வர்க்க பதட்டங்களின் தீவிரமும் நனவில் ஆழமான மாற்றங்களை உருவாக்கும் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளது.
மினியாபோலிஸில் ட்ரம்பின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!
ட்ரம்ப்பின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (ICE) வெறியாட்டத்தை எதிர்ப்பதற்காக, ஜனவரி 23 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் பொருளாதார முடக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பானது, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நகரம், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பரந்த அணிதிரட்டலின் தொடக்கமாக மாற வேண்டும்.
பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் ஒன்பது மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்
இஸ்ரேலியக் கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்படத்தைப் பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, மவனெல்லாவைச் சேர்ந்த 21 வயதான விமானப் போக்குவரத்து மாணவரான சுஹைல் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டிக்கின்றனர்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டித்த ஒரு மாணவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு போலியானது என்றும் அது மீண்டும் ஒரு போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலும் அணு ஆயுத உலகப் போரின் அச்சுறுத்தலும்
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தீர்க்கமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே தினம் 2025: பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், 2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் காணொளியையும் உரையையும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இங்கே வெளியிடுகிறது.
இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி பெப்ரவரி 4 அன்று வெளியிட்ட அறிக்கை
உண்மையான சுதந்திரமா அல்லது போலிச் சுதந்திரமா?
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், குறிப்பாக 1947-1948 காலகட்டத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட இணக்கங்களின் பண்பு பற்றி தொலைநோக்குப் பார்வையுடன் எழுதப்பட்ட இந்த அறிக்கை, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுடன் இப்போது 78 ஆண்டுகாலமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் (Sosyalist Eşitlik Partisi – Dördüncü Enternasyona) கொள்கை அறிக்கை
ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி இடைநீக்கம் செய்யப்பட்டு 40 ஆண்டுகள்
1985 டிசம்பரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) இடைநீக்கம் செய்யப்பட்டதானது, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், ட்ரொட்ஸ்கிசத்திற்கு கிடைத்த ஒரு தீர்க்கமான வெற்றியாக அமைந்ததுடன், நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதில் ஒரு புதிய கட்டத்தையும் திறந்து வைத்தது.
ஆலன் கெல்ஃபான்ட்: சோசலிசம் மற்றும் வரலாற்று உண்மைக்கான ஒரு போராளி
சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) உயர் மட்டத்தில் இருந்த FBI மற்றும் சோவியத் இரகசிய போலீஸ் முகவர்களை அம்பலப்படுத்தி, அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆலன் கெல்ஃபாண்ட், கடந்த அக்டோபர் 29ம் திகதி, புதன்கிழமை அன்று லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அவருக்கு வயது 76.
கீர்த்தி பாலசூரியவின் நினைவாக
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
