வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இன்றியமையாத கேள்வி-பதில் அமர்வானது, காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த விரும்பும் அனைவராலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
Perspective
பல்கலைக் கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தை எதிர்!
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பானது, பணிநீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அமைப்புகளை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று கோருகிறது. இந்த கோரிக்கைக்காக போராட இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மத்தியில் சாத்தியமான ஆதரவை பரந்தளவில் திரட்ட வேண்டும்.
காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையும் நேட்டோ சக்திகளின் ஆதரவுடன் ஈரானிய மற்றும் சிரிய இலக்குகள் மீதான அதன் தாக்குதல்களும், அப்பிராந்தியத்தை முழுமையான போரின் விளிம்பில் நிறுத்தி உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பேர்லினில் நடந்த பாலஸ்தீனிய காங்கிரஸை நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் கலைத்ததில் இருந்து, போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஜனநாயக உரிமைகளை நசுக்கிய எதேச்சதிகாரம் மற்றும் இரக்கமற்ற தன்மை குறித்த புதிய விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தொழிலாளர்களின் போராட்டங்களை தடுப்பதற்கும், முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிவதற்கும் தொழிற்சங்க தலைவர்கள் எடுக்கும் முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும். முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் தொழில் மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்ட முடியும்.
விரிவடைந்துவரும் உலகப் போரில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரம், "உள்நாட்டு போர்முனையில்" தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குபடுத்துவதும், இராணுவ உபகரணங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து, அதனை போரில் பயன்படுத்துவதை உறுதிசெய்வதும், போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதும் மற்றும் போருக்கான விலையை செலுத்துவதற்கு சுரண்டலை அதிகரிப்பதும் ஆகும்.
டேவிட் நோர்த் விடுத்த வேண்டுகோள்: யுத்தம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்பு! உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரி!
முதலாளித்துவம், காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவதற்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவது தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தக் காரணத்திற்காக, உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) அதன் அனைத்து வாசகர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை, 2024 அமெரிக்கத் தேர்தலுக்கான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறது
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பெருநிறுவன வேட்பாளர்களான பைடென் மற்றும் ட்ரம்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2024 இல் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
பல்கலைக் கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தை எதிர்!
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பானது, பணிநீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அமைப்புகளை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று கோருகிறது. இந்த கோரிக்கைக்காக போராட இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மத்தியில் சாத்தியமான ஆதரவை பரந்தளவில் திரட்ட வேண்டும்.
"எங்களுடைய காலத்தின் பிரச்சினைகள் அனைத்தும் உலகப் பிரச்சினைகளாக இருக்கின்றன."
அமெரிக்காவிலுள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் காஸா இனப்படுகொலையும் சோசலிசத்திற்கான போராட்டமும் என்பது குறித்த கேள்விகளுக்கு டேவிட் நோர்த் பதிலளிக்கிறார்
வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இன்றியமையாத கேள்வி-பதில் அமர்வானது, காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த விரும்பும் அனைவராலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பாலஸ்தீன காங்கிரஸ் மீதான தடை: ஜேர்மன் பொலிஸ் அரசை நோக்கிய மற்றொரு அடி
கடந்த வெள்ளிக்கிழமை பேர்லினில் நடந்த பாலஸ்தீனிய காங்கிரஸை நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் கலைத்ததில் இருந்து, போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஜனநாயக உரிமைகளை நசுக்கிய எதேச்சதிகாரம் மற்றும் இரக்கமற்ற தன்மை குறித்த புதிய விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது
தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைவு தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ஈரானை இலக்கு வைத்து புதிய தடையாணைகளை உடனடியாக அறிவிக்கவிருக்கின்றன.
காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
இஸ்ரேல் அரசின் பாசிச சித்தாந்தமும் காஸாவில் இனப்படுகொலையும்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
உக்ரைனுக்கு தரைப்படையை அனுப்ப பிரெஞ்சு இராணுவம் தயாராகிறது
இந்த அறிக்கைகளானது, மக்ரோனும் பிரெஞ்சு இராணுவத் தலைமையும் போருக்கு தொழிலாளர்களின் பெருவாரியான எதிர்ப்பை நசுக்கி, போரைத் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பாலஸ்தீனியர் பிரச்சினைக்கு ஏகாதிபத்தியத்தின் "இறுதி தீர்வு"
ரஃபாவில் பொதுமக்கள் மீதான உடனடி படுகொலை ஏகாதிபத்திய சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருவதோடு, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையில் ஒரு புதிய கட்டத்தை எளிதாக்குகிறது.
லெபனானுக்கு எதிரான இஸ்ரேலிய-அமெரிக்க போரின் நிகழ்ச்சி நிரல்
அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிப்ரவரி 2 முதல் ஈராக் மற்றும் சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவலர்களின் குட்ஸ் படை மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளின் இலக்குகளை தாக்கியதன் மூலம், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன.
போயிங் பற்றிய தகவலை அம்பலப்படுத்திய ஜோன் பார்னெட்டின் சந்தேகத்திற்குரிய "தற்கொலை"
பார்னெட்டின் மரணத்தின் உத்தியோகபூர்வ விவரிப்புக்கான சவால்களைச் சுற்றியுள்ள மௌனத்தால் யார் பயனடைகிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம் மற்றும் கேட்க வேண்டும்?
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணம்
46 பேரின் பிரகடனம்
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் 8 அக்டோபர் 1923 அன்று எழுதிய கடிதம்
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
இலங்கை தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயல்கின்றன
தொழிலாளர்களின் போராட்டங்களை தடுப்பதற்கும், முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிவதற்கும் தொழிற்சங்க தலைவர்கள் எடுக்கும் முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும். முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் தொழில் மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்ட முடியும்.
இலங்கை அரசாங்கமும், கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிப்பதற்கு சதி செய்கின்றன
இந்த முத்தரப்புக் கூட்டங்களின் முடிவு எதுவாயினும் ஊதிய விகிதங்கள் ஒரு வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியத்தை வழங்காது அல்லது மிகவும் சுரண்டப்படும் இந்தத் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.
உக்ரேன் போரில் நூற்றுக்கணக்கான விரக்தியடைந்த இலங்கையர்கள் கூலிப்படையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் கொழும்பின் சண்டே டைம்ஸ் பத்திரிகை, சுமார் 100 முன்னாள் இலங்கை இராணுவத்தினர் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் வலதுசாரிப் பாதை பற்றிய மார்க்சிச படைப்புகளை வெளியிடும் கூட்டத்திற்கான பிரச்சாரத்திற்கு உற்சாகமான வரவேற்பு
இந்த கூட்டம் பற்றி, உலக சோசலிச வலைத் தளத்தில் சிங்களம் மற்றும் தமிழில் வெளியான அறிவிப்புகளின் அச்சிடப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிகளை வேலைத் தளங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற இடங்களில் விநியோகித்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலைத் தூண்டி, சோ.ச.க./IYSSE உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
வெள்ளை மாளிகை இரவு விருந்தில் UAW தலைவர் ஃபெயின்: மூன்றாம் உலகப் போருக்கான பெருநிறுவன கூட்டணி
விரிவடைந்துவரும் உலகப் போரில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரம், "உள்நாட்டு போர்முனையில்" தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குபடுத்துவதும், இராணுவ உபகரணங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து, அதனை போரில் பயன்படுத்துவதை உறுதிசெய்வதும், போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதும் மற்றும் போருக்கான விலையை செலுத்துவதற்கு சுரண்டலை அதிகரிப்பதும் ஆகும்.
சீனாவுடன் சர்ச்சையிலுள்ள தனது எல்லையில் இந்தியா 10,000 மேலதிக துருப்புக்களை நிறுத்துவதால் பதற்றம் அதிகரிக்கிறது
மேலும் மேலும் அதிகரித்து வரும் அதன் ஆக்ரோஷமான சீன எதிர்ப்பு நடவடிக்கைகளில், பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் அனைத்து பக்க தாக்குதலின் தாக்குதல் நாயாக இந்தியா செயல்படுகிறது.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் காஸா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு பதிலளிக்க வேண்டும்
ஜேர்மன் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை ஒப்பந்தம் மற்றும் பிற சர்வதேச ஒப்பந்தங்களை மீறியதாக நிகரகுவாவிடமிருந்து வந்த ஒரு புகாரை ஹேக்கில் உள்ள நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் விசாரித்தது.
"எதிர்காலத்தின் இராணுவம்": ஜேர்மனி தனது இராணுவத்தை ஒட்டுமொத்தப் போருக்காக மறுகட்டமைக்கிறது
ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி இராணுவத்தை (Bundeswehr) மறுகட்டமைப்பு செய்வதை இரகசியமாக வைத்திருக்கவில்லை. அவர் ஒட்டுமொத்தப் போரை நடத்தும் திறன் கொண்ட ஒரு தாக்குதல் இராணுவ இயந்திரத்தை உருவாக்குகிறார்.
மாஸ்கோ தாக்குதல்: நிரந்தரப் புரட்சி குழுவானது நேட்டோ மற்றும் உக்ரைனின் பங்கை மூடிமறைக்கிறது
பிரான்சிலுள்ள நிரந்தரப் புரட்சிக் (Révolution permanente) குழுவானது, நேட்டோவின் ஆக்கிரமிப்பையும் அரசியல் குற்றகரத்தன்மையையும் மூடிமறைக்கவும், அவ்விதத்தில் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் திட்டங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் முயன்று வருகிறது.
உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ரஷ்யாவின் முன்மொழிவை பிரான்ஸ் நிராகரித்தது
ரஷ்ய மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரிகளான செர்ஜி ஷோய்கு மற்றும் செபாஸ்டின் லெகோர்னு ஆகியோர் உக்ரைனில் நடந்துவரும் போர் மற்றும் மாஸ்கோவில் மார்ச் 22 பயங்கரவாத தாக்குதல் குறித்து தொலைபேசியில் ஒரு மணி நேரம் பேசினார்கள்.
உக்ரைனுக்கு தரைப்படையை அனுப்ப பிரெஞ்சு இராணுவம் தயாராகிறது
இந்த அறிக்கைகளானது, மக்ரோனும் பிரெஞ்சு இராணுவத் தலைமையும் போருக்கு தொழிலாளர்களின் பெருவாரியான எதிர்ப்பை நசுக்கி, போரைத் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரேனுக்கு பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அழைப்பை மக்ரோன் மீண்டும் வலியுறுத்துகிறார்
ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் ஒரு தரைப்படைத் தலையீட்டிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன, நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அணு ஆயுதப் போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தி வருகின்றன என்பதை மக்ரோனின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
2022 UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லேமன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான தளபாட உபகரணங்களை உற்பத்தி செய்வதை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை UAW தொழிற்சங்கம் நாசம் செய்வதை நிறுத்துங்கள்! முழு அடைப்புப் போராட்டத்தைக் கோருவதற்கு அவசர உள்ளூர் கூட்டங்களை நடத்துங்கள்!
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான போராட்டம் வேலைநிறுத்தத்தை விட மேலானது, இது ஒரு வர்க்கப் போர்
நிறுவனங்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் "இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்" ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடெனின் சமீபத்திய கருத்துக்கள் அமெரிக்காவில் செல்வத்தின் பகிர்வு குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன.
எகிப்திய புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்களும் தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்
விளாடிமிர் புட்டினின் ஐந்தாவது பதவிக்காலம் விரிவடைந்து வரும் போராலும், அவரது ஆட்சிக்கு பதில் இல்லாத மற்றும் பதில் இருக்க முடியாத ஒரு பெரிய சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் வகைப்படுத்தப்படும்.
உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உதவி செய்வதற்காக சீனாவை வாஷிங்டன் மிரட்டுகிறது
உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போரானது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் உலக மேலாதிக்கத்தை திட்டவட்டம் செய்ய தொடுத்த உலகளாவிய போரின் பாகமாகும் என்பதை சீனாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மாஸ்கோ தாக்குதல்: நிரந்தரப் புரட்சி குழுவானது நேட்டோ மற்றும் உக்ரைனின் பங்கை மூடிமறைக்கிறது
பிரான்சிலுள்ள நிரந்தரப் புரட்சிக் (Révolution permanente) குழுவானது, நேட்டோவின் ஆக்கிரமிப்பையும் அரசியல் குற்றகரத்தன்மையையும் மூடிமறைக்கவும், அவ்விதத்தில் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் திட்டங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் முயன்று வருகிறது.
உக்ரேன் போரில் நூற்றுக்கணக்கான விரக்தியடைந்த இலங்கையர்கள் கூலிப்படையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் கொழும்பின் சண்டே டைம்ஸ் பத்திரிகை, சுமார் 100 முன்னாள் இலங்கை இராணுவத்தினர் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
COVID-19 பெருந்தொற்றும் 2024 அமெரிக்கத் தேர்தல்களும்
ஒவ்வொரு மனிதனையும் பாதித்துள்ள மற்றும் உலகளாவிய சமூகத்தை ஆழமாக மாற்றியமைத்துள்ள இந்த உலக வரலாற்று நிகழ்வு குறித்து அனைத்து முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க கட்சிகளும் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணம் ?
கோவிட் -19 பெருந்தொற்று நோயைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பூகோளரீதியான சமத்துவமின்மையை ஐ.நா அறிக்கை எடுத்துக்காட்டுகிறது
இந்தப் பெருந்தொற்று நோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகின் மிகப் பெரிய மந்தநிலையைத் துரிதப்படுத்தியது. 2007-2008 உலக நிதி நெருக்கடியின் போது இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உலக உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், உலக வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளுக்கு இன்னும் திரும்பவில்லை.
தீவிரமாகப் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை வேலைக்கும் பள்ளிக்கும் திரும்புமாறு சி.டி.சி வலியுறுத்துகிறது
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CDC), ஐந்து நாள் தனிமைப்படுத்தல் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இதர சுவாசக் குழாய் கோளாறுகளுக்கான நோய்க்கிருமிகளுக்கு வழி ஏற்படுத்துகிறது.
புகழ்பெற்ற கோவிட்-19 விஞ்ஞானிகள் நெடுங் கோவிட் நோயை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்
ஆபத்துக் காரணிகளாக வைரசின் கடுமையான நோய்த்தொற்று மற்றும் மறுநோய்த்தொற்று ஆகியவை அடங்கும். கடுமையான கோவிட்-19 நெடுங் கோவிட்-ஐ உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது, ஒவ்வொரு மறுநோய்த்தொற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது.
மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
பாலஸ்தீன காங்கிரஸ் மீதான தடை: ஜேர்மன் பொலிஸ் அரசை நோக்கிய மற்றொரு அடி
கடந்த வெள்ளிக்கிழமை பேர்லினில் நடந்த பாலஸ்தீனிய காங்கிரஸை நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் கலைத்ததில் இருந்து, போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஜனநாயக உரிமைகளை நசுக்கிய எதேச்சதிகாரம் மற்றும் இரக்கமற்ற தன்மை குறித்த புதிய விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
காஸா இனப்படுகொலையை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டை பேர்லின் பொலிஸ் சோதனை மேற்கொண்டு நிறுத்தியது
கடந்த வெள்ளி பிற்பகல், பேர்லின் நாஜி ஆட்சியின் சகாப்தத்தை நினைவூட்டும் காட்சிகளைக் கண்டது. காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக நடைபெற்ற பாலஸ்தீன மாநாட்டை நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தினர், இறுதியில் அதை முற்றிலுமாக தடை செய்தனர்.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் காஸா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு பதிலளிக்க வேண்டும்
ஜேர்மன் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை ஒப்பந்தம் மற்றும் பிற சர்வதேச ஒப்பந்தங்களை மீறியதாக நிகரகுவாவிடமிருந்து வந்த ஒரு புகாரை ஹேக்கில் உள்ள நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் விசாரித்தது.
"எதிர்காலத்தின் இராணுவம்": ஜேர்மனி தனது இராணுவத்தை ஒட்டுமொத்தப் போருக்காக மறுகட்டமைக்கிறது
ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி இராணுவத்தை (Bundeswehr) மறுகட்டமைப்பு செய்வதை இரகசியமாக வைத்திருக்கவில்லை. அவர் ஒட்டுமொத்தப் போரை நடத்தும் திறன் கொண்ட ஒரு தாக்குதல் இராணுவ இயந்திரத்தை உருவாக்குகிறார்.
இஸ்ரேல் ரஃபாவை அழிக்கத் தயாராகும்போது 200,000 பேர் லண்டனில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர்
குறுகிய இடத்தில் அடைப்பட்டிருக்கும் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பாரிய படுகொலைகளை எதிர்கொள்ளும் போது, இஸ்ரேல் ரஃபா மீது முழு அளவிலான படையெடுப்பு நடத்தி கொலைகாரத் தாக்குதலை திட்டமிட்டு விரிவுபடுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வந்தனர்.
பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நாற்பது ஆண்டுகள்
பிரிட்டனில் மட்டுமன்றி சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு மத்தியிலேயே இந்த வேலைநிறுத்தத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு வந்துள்ளது.
இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடதுகளை குறிவைத்து புதிய "தீவிரவாத" சட்டத்தை உருவாக்க சுனக் அரசாங்கம் தயாராக உள்ளது
"பிரிட்டனின் நிறுவனங்கள் மற்றும் மதிப்புகளை 'குறைமதிப்பிற்கு உட்படுத்தும்' மக்கள் மற்றும் குழுக்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக தீவிரவாதம் குறித்த அரசாங்கத்தின் வரையறையை அமைச்சர்கள் விரிவுபடுத்த வேண்டும்" என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அசான்ஜ்சின் வழக்கும் தொழிலாள வர்க்கமும்
அசான்ஜ்சிற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் பலம் வாய்ந்தவை. ஆனால், அதனைவிட வலிமையான சக்தி உள்ளது, அது இன்னும் பதிலளிக்கவில்லை: அது பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை
ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை
21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
உக்ரேன் போரில் நூற்றுக்கணக்கான விரக்தியடைந்த இலங்கையர்கள் கூலிப்படையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் கொழும்பின் சண்டே டைம்ஸ் பத்திரிகை, சுமார் 100 முன்னாள் இலங்கை இராணுவத்தினர் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரில் “என்னுடன் சேருமாறு” டிரம்பை பைடென் அழைக்கிறார்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரான டிரம்பை தோற்கடித்து, தன்னைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்ற கூற்றுடன், பைடென் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை அழிப்பதில் “தன்னுடன் சேருமாறு” அவர் பாசிச குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டிரம்புக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருகட்சி செனட் மசோதாவின் தோல்வி
போர் நிதியுதவியை கோரும் பைடென், அதிவலது புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்
அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் "நெருக்கடி" என்று அழைக்கப்படுவதற்கு குடியரசுக் கட்சியினரை குற்றம் சாட்டுவேன் என்று வெள்ளை மாளிகையில் ஒரு உரையின் போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி கூறினார்.
உக்ரைன் போர் நிதியைப் பெறுவதற்காக மெக்சிக்கோ எல்லையை மூடுவதற்கு பைடென் உறுதியளிக்கிறார்
பைடென் ஜனநாயகத்தின் பாதுகாவலராக பிரச்சாரம் செய்கிறார், ஆனால் உக்ரைன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களுக்காக இன்னும் பல பில்லியன் டாலர்களை பெறுவதுதான் அவரது முன்னுரிமையாகும். அதைப் பெறுவதற்காக புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை அழிக்கிறார் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வேட்டையாடுகிறார்.
பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
பல்கலைக் கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தை எதிர்!
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பானது, பணிநீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அமைப்புகளை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று கோருகிறது. இந்த கோரிக்கைக்காக போராட இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மத்தியில் சாத்தியமான ஆதரவை பரந்தளவில் திரட்ட வேண்டும்.
"எங்களுடைய காலத்தின் பிரச்சினைகள் அனைத்தும் உலகப் பிரச்சினைகளாக இருக்கின்றன."
அமெரிக்காவிலுள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் காஸா இனப்படுகொலையும் சோசலிசத்திற்கான போராட்டமும் என்பது குறித்த கேள்விகளுக்கு டேவிட் நோர்த் பதிலளிக்கிறார்
வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இன்றியமையாத கேள்வி-பதில் அமர்வானது, காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த விரும்பும் அனைவராலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மீது இலங்கை பொலிஸ் தாக்குதல் நடத்தியது
தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் தடிகள் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
ஏகாதிபத்தியமும் காஸா இனப்படுகொலையும் உலக சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், டிசம்பர் 10 அன்று கொழும்பில் "லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் பின்வரும் அறிக்கையை வழங்கினார்.
தோழர் ஹலீல் செலிக்கிற்கு ஒரு நினைவு அஞ்சலி
துருக்கியில் சோசலிச சமத்துவக் குழுவினை நிறுவியவரும் தலைவருமான ஹலீல் செலிக்கிற்கு, டேவிட் நோர்த் வழங்கிய நினைவு அஞ்சலியை நாங்கள் பிரசுரிக்கிறோம், இவர் டிசம்பர் 31, 2018 அன்று தனது 57 வயதில் திடீரென மரணமெய்தினார், அவரது மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்திற்கு இக்கருத்துக்கள் வழங்கப்பட்டது.
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்
முதலாளித்துவத்தை அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கும் சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்குமான நிலைமைகளையும் உருவாக்குகின்றன.
பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்
லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்
1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம் குறித்து ஆற்றிய சொற்பொழிவின் இரண்டாவது பகுதி இதுவாகும்.
கீர்த்தி பாலசூரியவின் நினைவாக
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.